644
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது பெண...

258
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் டிப்ளமோ படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து காலாவதியான அலோபதி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தன...

314
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...

316
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சியில் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மருந்துக்கடை நடத்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மருந்துக்கடைக்கு சீல் ...

4695
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருந்து கடை வைத்து நடத்திக் கொண்டு, அதில் பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மர...

1973
மதுரையில் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.  ஸ்ரீராம் நகரில் யோக மீனாட்சி என்ற பெண், மருத்துவம் படிக்காமல், வீட்ட...

3152
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் 5வயது சிறுமி உயிரிழந்தார்.  கிளியனூரைச் சேர்ந்த  சஞ்சனா உடல்நலக் குறைவு  காரணமாக உப்புவேலூர் அரசு மருத்துவ...



BIG STORY